Tuesday, March 3, 2020

அன்னையின் விடியல்

கடல் கடந்து,
காரியசித்தியின் பொருட்டு,
கணினியின் துணை கொண்டு சென்றாலும்;

விண்ணை தொடும் பிரமாண்ட மாளிகைகளும்,
கண்ணை கவரும் காட்சிப்பொருட்களும், 
மனதை வருடும் இயற்கை சுழலும்,
ரம்யாமாகத் தோன்றினாலும்;

எனது நினைவலை முழுவதும் நிறைந்திருப்பது;
என் செல்லப்பிள்ளைகளின் சேட்டைகளே.
அவர்களை காணும் நன்நாளே,
எமது விடியல்!

No comments:

Post a Comment