Saturday, February 27, 2021

சென்று வா மகளே !!

 காலம் கணநேரத்தில் மாறியிருந்தாலும் 

மௌனத்தில் ஒரு தசாப்தம் கடந்திருந்தாலும் 

மண்ணில் நீ கரைந்து 

மாளிகையில் நான் வீற்றிருந்தாலும் 

பாசபரிவர்தனை தொடரும் 

நீ எனது மகளாக அவதரிக்கும் வரையில்.